iqraa_recite
இந்த துஆவை வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஓதினால், நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறியபடி, ஒருவரிடம்:
"உனக்கு போதுமானதாக ஆக்கப்பட்டது, நீ பாதுகாக்கப்பட்டாய், நீ நேர்வழி காட்டப்பட்டாய்."
என்று கூறப்படும்; ஷைத்தான் அவரை விட்டு விலகிச் செல்கிறான். (அபூ தாவூத், திர்மிதி)
#allah #nabi #Dua #protectionfromevil #bestcreator #🤲இஸ்லாமிய துஆ #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்