Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
நாதன் - Author on ShareChat
நாதன்
732 views • 3 months ago
#பக்தி பரவசம்🙏
சாய்பாபா போற்றி! ஓம் நான் இருக்கிறேன் பயப்படாதே' என்ற உனது பொன்மொழியை என் மனதில் நிறுத்திர கலக்கம் இல்லாமல் வாழ அருள் செய் அப்பா சாய்பாபா போற்றி! ஓம் நான் இருக்கிறேன் பயப்படாதே' என்ற உனது பொன்மொழியை என் மனதில் நிறுத்திர கலக்கம் இல்லாமல் வாழ அருள் செய் அப்பா
15 shares

More like this

  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    தென்னாடுடையசிவனேபோற்றி! விஷத்தை அருந்திய ஆலகால நீலகண்டனே என் வாழ்வில் வரும் துன்பம் என்னும் விஷத்தை நீக்கி, என்னைக் காத்தருள வேண்டும் ! క్డీ =3 தென்னாடுடையசிவனேபோற்றி! விஷத்தை அருந்திய ஆலகால நீலகண்டனே என் வாழ்வில் வரும் துன்பம் என்னும் விஷத்தை நீக்கி, என்னைக் காத்தருள வேண்டும் ! క్డీ =3
    18
    8
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    சாமியேசரணம் ஐயப்பா! நெய்யபிஷேகம் ஏற்கும் மணிகண்டனே! என் மனதை நெய் போல் உருக வைத்து தீய எண்ணங்களை எரித்து சாம்பலாக்க வேண்டும் ! = சாமியேசரணம் ஐயப்பா! நெய்யபிஷேகம் ஏற்கும் மணிகண்டனே! என் மனதை நெய் போல் உருக வைத்து தீய எண்ணங்களை எரித்து சாம்பலாக்க வேண்டும் ! =
    12
    9
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    ஓம் மகாவிஷ்ணுபோற்றி! உலக மாயைகளில் சிக்கித்தவிக்கும் என் மனதை மீட்டு உனது நிரந்தரமான திருவடி நிழலில் சேர்த்துக் கொள் பரந்தாமா ! = ஓம் மகாவிஷ்ணுபோற்றி! உலக மாயைகளில் சிக்கித்தவிக்கும் என் மனதை மீட்டு உனது நிரந்தரமான திருவடி நிழலில் சேர்த்துக் கொள் பரந்தாமா ! =
    15
    11
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    விநாயகா போற்றி! ஓம் என் வாழ்வில் எதிர்ப்படும் இடையூறுகள் அனைத்தையும் உனது தும்பிக்கையால் எறிந்து தூக்கி வழிவிட வேண்டும் ஆனைமுகனே ! ఫై ق விநாயகா போற்றி! ஓம் என் வாழ்வில் எதிர்ப்படும் இடையூறுகள் அனைத்தையும் உனது தும்பிக்கையால் எறிந்து தூக்கி வழிவிட வேண்டும் ஆனைமுகனே ! ఫై ق
    12
    21
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    தென்னாடுடையசிவனேபோற்றி! வென்றவனே! காலகாலனே! காலனை அகால மரண பயம் மற்றும் நோய்களில் இருந்து என்னைக் காத்து, நீண்ட ஆயுளைத் தர வேண்டும் ! క్డి 3 தென்னாடுடையசிவனேபோற்றி! வென்றவனே! காலகாலனே! காலனை அகால மரண பயம் மற்றும் நோய்களில் இருந்து என்னைக் காத்து, நீண்ட ஆயுளைத் தர வேண்டும் ! క్డి 3
    12
    11
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    விநாயகா போற்றி! ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகனே! எடுக்கும் இந்த புதிய நான் முயற்சியில் எந்தத்தடைகளும் வராமல் காத்தருள வேண்டும் ! V விநாயகா போற்றி! ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகனே! எடுக்கும் இந்த புதிய நான் முயற்சியில் எந்தத்தடைகளும் வராமல் காத்தருள வேண்டும் ! V
    18
    16
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    தென்னாடுடையசிவனேபோற்றி! பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க, உனது வேறு திருவடி அல்லாமல் துணை இல்லை. இப்பிறவியின் துயரங்கள் போதும் உனது திருவடி நிழலில் என்னை சேர்த்துக் கொள் ! 33 3 தென்னாடுடையசிவனேபோற்றி! பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க, உனது வேறு திருவடி அல்லாமல் துணை இல்லை. இப்பிறவியின் துயரங்கள் போதும் உனது திருவடி நிழலில் என்னை சேர்த்துக் கொள் ! 33 3
    32
    25
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    கணபதியேபோற்றி! ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே! ಸ್ಲರ கணபதியேபோற்றி! ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே! ಸ್ಲರ
    17
    10
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    கதிரவனேபோற்றி! உலகத்துக்கெல்லாம் கண்ணாக இருக்கும் கதிரவனே! என் கண்களுக்குத் தெரியாத ஆபத்துகளிலிருந்தும் என்னைக் காக்க நீயே என் கண்ணாக இருக்க வேண்டும் உன் ஒளிக்கதிர்கள் பட்டு என் கவலைகள் எல்லாம் பனியாக விலக வேண்டும் ! క్డీ கதிரவனேபோற்றி! உலகத்துக்கெல்லாம் கண்ணாக இருக்கும் கதிரவனே! என் கண்களுக்குத் தெரியாத ஆபத்துகளிலிருந்தும் என்னைக் காக்க நீயே என் கண்ணாக இருக்க வேண்டும் உன் ஒளிக்கதிர்கள் பட்டு என் கவலைகள் எல்லாம் பனியாக விலக வேண்டும் ! క్డీ
    17
    13
  • நாதன் - Author on ShareChat
    நாதன்
    #பக்தி பரவசம்🙏
    சக்திதுணை! ஓம் பத்து விரலால் மலர்த்தூவி உன் பத்ம பாதம் பணிந்திடுவோம் உத்தம குணமும் உன்னருளும் நற்றவ பயனாம் நல்லறிவும் உன் பொற்பத நிழலில் யாம் பெற வேண்டும்! ೩ =2 ~ சக்திதுணை! ஓம் பத்து விரலால் மலர்த்தூவி உன் பத்ம பாதம் பணிந்திடுவோம் உத்தம குணமும் உன்னருளும் நற்றவ பயனாம் நல்லறிவும் உன் பொற்பத நிழலில் யாம் பெற வேண்டும்! ೩ =2 ~
    15
    14
Home
Explore
Wallet
Video