𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
உலகம் எல்லாம் "முதலில் பணம்"னு சொல்லும் போது,
இங்க ஒருத்தர் "முதலில் உயிர்"னு சொல்றார்.
அவர்தான் உண்மையான ஹீரோ.
பணத்தை விட பெருசு பண்பு.
சேவையை விட பெருசு மனிதநேயம்.
"கவலை வேண்டாம்"
அந்த இரண்டு வார்த்தைகள் ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் நம்பிக்கை அளவிட முடியாதது.
இந்த மாதிரி மனிதர்களை பார்க்கும் போது தான் நம்பிக்கை வருது.
Salute to doctors like him 🙌