ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ வஞ்சகமான மனத்தைத் திருத்தி ஐம்பொறிகளை ஒடுக்கி நாள்தோறும் நல்ல பூசையை இயற்றி, நஞ்சினை அமுதாக உண்டருளிய நம்பியே என நினையும் சிவபக்தனும், பாண்டவர் ஐவரில் ஒருவனுமான அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கி மகிழ்ந்தவன். கொஞ்சும் கிளிகள் வானவெளியில் பறக்கும் திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமான் ஆவான். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - Tbata ஓம் நமசிவாய வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, பூசனையால் வைகலும் நல் நஞ்சு அமுது செய்து அருளும் எனவே நினையும் நம்பி பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான் கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே. Tbata ஓம் நமசிவாய வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, பூசனையால் வைகலும் நல் நஞ்சு அமுது செய்து அருளும் எனவே நினையும் நம்பி பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான் கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே. - ShareChat