𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க யார்றா அது சத்தம் போடுறது...?? 🐕 எனக்கு இந்த disturbance ஸே புடிக்காது!! 😂
சிரிப்புக்காக - ShareChat
00:23
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க உன்ன இப்படி எல்லாம் பேச சொல்லி யார்றா சொல்லி குடுக்கறா...!!?? 🤔🤭😷👀😬
சிரிப்புக்காக - ஊர் உலகமே சேர்ந்து காறி துப்பினாலும் விற்பனையை நிறுத்துவதில்லை.. @odo இந்தடூத்பேஸ்ட்தயாரிப்பாளர்கள்! ஊர் உலகமே சேர்ந்து காறி துப்பினாலும் விற்பனையை நிறுத்துவதில்லை.. @odo இந்தடூத்பேஸ்ட்தயாரிப்பாளர்கள்! - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 மதுரை மீனாஷி அம்மன் கோவில் கதை... (அவசியம் படித்து பகிரவும்) பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான். வரும் வழியெங்கும் ரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல் நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள். இப்படியாக துவங்கியதுதான் கல்திரை. கர்பக்ருஹத்திற்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான். இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள். சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள். வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான். அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே... மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது. அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள். அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள். அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள்...!!?? இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார். சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லி விட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார். உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்... உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!! 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீண்டும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது. இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக துர்க்கை அம்மன் எதிரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - சட- சட- - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க Any guesses!! 👀🙄😒😉😏
சிரிப்புக்காக - Teacher very Exam will be ے^5٦` Examee Which one is Red? A) Red B) Green 47 ] Everyone will P4ss. Teacher very Exam will be ے^5٦` Examee Which one is Red? A) Red B) Green 47 ] Everyone will P4ss. - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன் புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன் புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 7074 நமசிவாய ஓம் ஆதி ஆயநான்முகனும் மாலும் அறிவு அரிய சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன் நின்திறமே; ஓதி நாளும் உன்னைஏத்தும் என்னைவினை அவலம் வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே! 7074 நமசிவாய ஓம் ஆதி ஆயநான்முகனும் மாலும் அறிவு அரிய சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன் நின்திறமே; ஓதி நாளும் உன்னைஏத்தும் என்னைவினை அவலம் வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே! - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க உங்களை எல்லாம் பாத்தா... 😎 எனக்கு ரொம்ப பாவமா இருக்கு... 😂🤣
சிரிப்புக்காக - ஹாய் டார்லிங். ஒரே ஒரு வார்த்தை சொல்லு அதுல சந்தோஷமும் ுக்கணும் துக்கமும் |0885600لف...!! % I LOVE YOU அண்ணா!! ஹாய் டார்லிங். ஒரே ஒரு வார்த்தை சொல்லு அதுல சந்தோஷமும் ுக்கணும் துக்கமும் |0885600لف...!! % I LOVE YOU அண்ணா!! - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க The gym coach had the squad vibing, 😎 and his student was hyped after scoring a glance from the crush 💪. Talk about gains in motivation! 😂 Nah, seriously though, supportive coaches = happy students!! 😝🤪😜 Super trainer... This is what we call brotherhood
சிரிப்புக்காக - ShareChat
00:28
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க வந்து... இப்ப... நான்... என்னா உங்கிட்ட சொல்றது...!! 🙄😂🤣
சிரிப்புக்காக - ஆகியும் சப்போட்டா நாள் மூு பழம் பழுக்கவே இல்ல..!! [ 700/ மூதேவி. அது உருளக்கிழங்குடா!! ஆகியும் சப்போட்டா நாள் மூு பழம் பழுக்கவே இல்ல..!! [ 700/ மூதேவி. அது உருளக்கிழங்குடா!! - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Radhe Krishna 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - வாழ்வில் துன்பமே ல்லாமல் இன்பமும்.. @ தோல்வியே இல்லாமல் வெற்றியும் கிடையவே கிடையாது. வாழ்வில் துன்பமே ல்லாமல் இன்பமும்.. @ தோல்வியே இல்லாமல் வெற்றியும் கிடையவே கிடையாது. - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத் தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன்கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்த தனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 0526 Gaळ ஓம் நமசிவாய நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடையபொன்மலையை வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத் தேரொடும் போய்வீழ்ந்து அலற திருவிரலால் அடர்த்தவார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே! 0526 Gaळ ஓம் நமசிவாய நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடையபொன்மலையை வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத் தேரொடும் போய்வீழ்ந்து அலற திருவிரலால் அடர்த்தவார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே! - ShareChat