#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க
அட வெக்கங் கெட்டவைகளா... 😎 இதுக்கு எதுக்குடா வெள்ளையும், சொள்ளையுமா அலையணும்...!!?? 🤔🙄😳😂🤣
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Jai Shri Krishna 🛕🚩
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Jai Shri Krishna 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️
கங்கை திங்கள் ஆகியவற்றை முடிமிசைச்சூடி மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித் திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய, விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ?
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : தேவாரம், முதல்-திருமுறை.
பண் : பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்.
நாடு : நடு நாட்டுத் திருத்தலம்.
தலம் : திருச்சோபுரம்.
சுவாமி : மங்களபுரீசுவரர், திருச்சோபுரநாதர்.
அம்பாள் : தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க
அதென்ன மாப்பு...
கொஞ்சம் கூட வெக்கப்படாம பேசிட்ட...!! 🤔🤭😷😬 அப்புறம் சண்டை வளர்க்கிற மூடே போயிடுமா இல்லையா...!!?? 😎😏😉
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
வாழ்க்கையில் கஷ்டம் நீங்கி இன்பம் பெருக... தினமும் முருகனிடம் கேட்க வேண்டிய கோரிக்கைகள்... 🙏🕉️🙏
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க
இந்த நகை கடைக்காரர் பாவம் ரொம்ப வெள்ளந்தி மனுஷன் போல இருக்கு...!! 🤔 இரண்டு கடைக்காரங்களும் அண்ணன், தம்பி என்பது கூடுதல் தகவல். 😳 என்ன ஒரு வில்லத்தனம்... 😎 ரொம்ப சோதிக்காதிங்கடா... 🤭 முடியல... 🙄😔😏
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
தைப்பூசம் 2026 வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய நேரமும், வழிபடும் முறையும்...
முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், வேண்டிய வரங்களை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தைப்பூச திருநாள் கருதப்படுகிறது. இந்த நாளில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தே விரதம் இருந்து, முருகனை வழிபாடு செய்யலாம்.
முருக வழிபாடு என்பது வாழ்க்கையில் வெற்றியை தரக் கூடிய வழிபாடு. உலகத்தை காப்பதற்காகவும், நன்மையை நிலை நாட்டுவதற்காகவும் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்கும் முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து ஞானவேலை பெற்ற திருநாளே தைப்பூசம் ஆகும். இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 01ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் எந்த நேரத்தில், எப்படி முருகப் பெருமானை வழிபட வேண்டும்? எப்படி வழிபட்டால் முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெற்றலாம் என தெரிந்து கொள்ளலாம்.
தை மாத வளர்பிறையில் பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்த நாளையே தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். அந்த வகையில் பிப்ரவரி 01ம் தேதி அன்று காலை 04.41 மணி துவங்கி, பிப்ரவரி 02ம் தேதி அன்று காலை 04.43 வரை பெளர்ணமி திதி உள்ளது. அதே போல் அன்றைய தினம் அதிகாலை 01.54 மணி துவங்கி, பிப்ரவரி 02ம் தேதி அதிகாலை 01.01 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. பிப்ரவரி 01ம் தேதியன்று நாள் முழுவதும் பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் உள்ளதால் அன்று முழுவதுமே தைப்பூச வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாளாகும்.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகப் பெருமானின் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, விரதத்தை துவக்கலாம். முடிந்தவரை முருகனின் திருநாமங்களை சொல்லியபடி இருப்பதும், முருகப் பெருமானின் சிந்தனையுடனேயே இருப்பதும் நல்லது. வீட்டில் முருகன் படம், முருகன் சிலை, வேல் இருந்தால் அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு, மலர்கள் சாற்றி அலங்கார செய்ய வேண்டும். முடிந்தால் வேலுக்கு அபிஷேகம் செய்து, வேல் பூஜை செய்வது சிறப்பு. முருகப் பெருமானுக்கு செவ்வரளி, செவ்வந்தி, துளசி ஆகியவை படைத்து வழிபடுவது நல்லது. நைவேத்தியமாக தேன், திணை மாவு, தயிர் சாதம் ஆகியவை படைத்து வழிபடலாம். அருகில் உள்ள முருகன் கோவிலில் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அதிகம் முடியவில்லை என்றாலும் பால் அல்லது சந்தனம் மட்டுமாவது வாங்கிக் கொடுக்கலாம்.
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Sarvam Krishnarpanam 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️
வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சரகாழிப் பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தண் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலை பெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம்.












