ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : அந்தரத் தவர் அந்தரதுந்துபி ஐந்தும் ஆர்த்தனர் சூழ வந்த அரக்கரும் இயக்கரும் பூதரும் மங்கல இயம் கல்லக் கொந்தலர்க் கரும் குழல் அர மடந்தையர்  கொளைவல் விஞ்சையர் தாளம் கொம்பர் தந்து அசைத்திட மலர்ந்த  பூம் போல் சாய்ந்து அசைந்தனர் ஆட.. பொழிப்புரை  0 தேவர்கள் தேவதுந்துபி ஐந்தனையும் முழக்கிச் சூழவும் அரக்கர்களும் இயக்கர்களும் பூதங்களும் வந்து மங்கல இயங்களைக் கல்லென்று முழக்கவும் இசையில் வல்ல வித்தியாதரர் தாளம் போட்டு ஆட்டுவிக்க, கொத்தோடு பூக்களை அணிந்த கரிய கூந்தலை உடைய மகளிர் தேவ அலர்ந்த பூக்களைக் கொண்ட கொம்பு போல் சாய்ந்து அசைந்து ஆடவும் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : அந்தரத் தவர் அந்தரதுந்துபி ஐந்தும் ஆர்த்தனர் சூழ வந்த அரக்கரும் இயக்கரும் பூதரும் மங்கல இயம் கல்லக் கொந்தலர்க் கரும் குழல் அர மடந்தையர்  கொளைவல் விஞ்சையர் தாளம் கொம்பர் தந்து அசைத்திட மலர்ந்த  பூம் போல் சாய்ந்து அசைந்தனர் ஆட.. பொழிப்புரை  0 தேவர்கள் தேவதுந்துபி ஐந்தனையும் முழக்கிச் சூழவும் அரக்கர்களும் இயக்கர்களும் பூதங்களும் வந்து மங்கல இயங்களைக் கல்லென்று முழக்கவும் இசையில் வல்ல வித்தியாதரர் தாளம் போட்டு ஆட்டுவிக்க, கொத்தோடு பூக்களை அணிந்த கரிய கூந்தலை உடைய மகளிர் தேவ அலர்ந்த பூக்களைக் கொண்ட கொம்பு போல் சாய்ந்து அசைந்து ஆடவும் . - ShareChat