Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Narayanan - Author on ShareChat
Narayanan
4K views • 29 days ago
#life #வாழ்க்கை பாடம்# அனுபவம் #வாழ்க்கை பாடம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
Life is short: Drop the negativity; ignore the nonsense, and hold tight to the who actuallg care people Cood Moring 2026 2~ l Life is short: Drop the negativity; ignore the nonsense, and hold tight to the who actuallg care people Cood Moring 2026 2~ l
22 likes
56 shares

More like this

  • - - Author on ShareChat
    -
    #life
    omtl 5ouml விழும் வார்த்தைகள் Lpr தவறிவிழும் 15 கண்டிபைவிட கூர்மையாவை omtl 5ouml விழும் வார்த்தைகள் Lpr தவறிவிழும் 15 கண்டிபைவிட கூர்மையாவை
    83
    33
  • ராயல் ஏ.கே.இ. - Author on ShareChat
    ராயல் ஏ.கே.இ.
    #வாழ்க்கை
    மனிதன் ணவின்றி 40 நாட்களும் உ நீரின்றி 3 நாட்களும் காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம் ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடி கூட స్ే வாழ முடியாது . மனிதன் ணவின்றி 40 நாட்களும் உ நீரின்றி 3 நாட்களும் காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம் ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடி கூட స్ే வாழ முடியாது .
    15
    8
  • Geetha - Author on ShareChat
    Geetha 🌏
    #வாழ்க்கை
    66 630' ஒருவரை அவரின் தற்போதைய நிலையை வைத்து தோல்விகள் போடாதீர்கள். எடை வலிகள் எனனில் தவறான புரிதல்கள் அவர் கடந்து வந்த பாதை தனிமை உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போராட்டங்கள் கடினமாக இருக்கலாம் 99 2932 Sulthan Jameer 66 630' ஒருவரை அவரின் தற்போதைய நிலையை வைத்து தோல்விகள் போடாதீர்கள். எடை வலிகள் எனனில் தவறான புரிதல்கள் அவர் கடந்து வந்த பாதை தனிமை உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போராட்டங்கள் கடினமாக இருக்கலாம் 99 2932 Sulthan Jameer
    30
    8
  • ShareShotRasigan - Author on ShareChat
    ShareShotRasigan
    #வாழ்க்கை #பெண்கள்
    பெண்கள் அவசியம் படிக்கவும்! சரியான தகப்பனும் கணவனும் அமையாத பெண்களின் வாழ்க்கை ஓட்டை விழுந்த படகு மாதிரி. சேர கரையும் @9IUJIlgli பயணத்தையும் தொடர படாடது  பாதுகாப்பைத் தேடி ஒவ்வொரு நாளும் அவள் மனத்தில் சொல்ல முடியாத காயங்கள் உண்டாகும் அன்பும் அரவணைப்பும் இல்லாத உறவுகள் தனிமையை விட அதிக வலியைத்தரும்  உண்மை என்றால் அதிகம் பகிருங்கள். பெண்கள் அவசியம் படிக்கவும்! சரியான தகப்பனும் கணவனும் அமையாத பெண்களின் வாழ்க்கை ஓட்டை விழுந்த படகு மாதிரி. சேர கரையும் @9IUJIlgli பயணத்தையும் தொடர படாடது  பாதுகாப்பைத் தேடி ஒவ்வொரு நாளும் அவள் மனத்தில் சொல்ல முடியாத காயங்கள் உண்டாகும் அன்பும் அரவணைப்பும் இல்லாத உறவுகள் தனிமையை விட அதிக வலியைத்தரும்  உண்மை என்றால் அதிகம் பகிருங்கள்.
    18
    25
  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம்
    மதமல்ல; வேதம் ೆಕ   மனிதனை மெய் உணர்த்தும் ஒளி ரிக் வேதம் இயற்கையின் இசை, இறைவளைப் போற்றும் நெஞ்சின் மொழி. யஜர் வேதம்  யாகத்தின் வழி, இயற்கையும் இறையும் இணையும் முறை. இசையில் ணர்வு, சாம வேதம் இறை மந்திரம் அல்ல; மனதை மெலியும் மயக்கம் நீக்கும் நாதம். வாழ்வின் காவல், அதர்வன வேதம்  உலக நன்மை வேண்டி ஜெபம் உடல் நலம், மன அமைதி, நான்கும் சொல்லவில்லை; மதம் %606 மனிதளை உயர்த்தும் வழி சொல்லின . தர்மம் வாழ்க்; யாகம் பழகுக; ஆத்மா தேடுக; பிரம்மம் உணர்க. ஒரே ஒன்று;  இறுதி உண்மை அதற்கு பெயர் இல்லை, எல்லை இல்லை. அதுவே பிரம்மம்  அதுவே நாம் அதை காண்பதே வாழ்க்கையின் பொருள் @e a హ్ ೧32 ~ 02' an వన _ ನ   == == -- -==*=- அ=1==~- 09~54 2 e மதமல்ல; வேதம் ೆಕ   மனிதனை மெய் உணர்த்தும் ஒளி ரிக் வேதம் இயற்கையின் இசை, இறைவளைப் போற்றும் நெஞ்சின் மொழி. யஜர் வேதம்  யாகத்தின் வழி, இயற்கையும் இறையும் இணையும் முறை. இசையில் ணர்வு, சாம வேதம் இறை மந்திரம் அல்ல; மனதை மெலியும் மயக்கம் நீக்கும் நாதம். வாழ்வின் காவல், அதர்வன வேதம்  உலக நன்மை வேண்டி ஜெபம் உடல் நலம், மன அமைதி, நான்கும் சொல்லவில்லை; மதம் %606 மனிதளை உயர்த்தும் வழி சொல்லின . தர்மம் வாழ்க்; யாகம் பழகுக; ஆத்மா தேடுக; பிரம்மம் உணர்க. ஒரே ஒன்று;  இறுதி உண்மை அதற்கு பெயர் இல்லை, எல்லை இல்லை. அதுவே பிரம்மம்  அதுவே நாம் அதை காண்பதே வாழ்க்கையின் பொருள் @e a హ్ ೧32 ~ 02' an వన _ ನ   == == -- -==*=- அ=1==~- 09~54 2 e
    29
    16
  • Afsal Rahman - Author on ShareChat
    Afsal Rahman
    🤍✨☁️ ##peace #life #love ##Islamic #nature
    ☁️, peace
    14
    13
  • la.ra.ananthapadmanaban- srikanth - Author on ShareChat
    la.ra.ananthapadmanaban- srikanth
    #வாழ்க்கை #இதயம் #காதல்
    இழப்பதற்கு என்னை தயாராகஇல்லை நான் அதனால்தான் நான்யாரையும் காதலிக்கவில்லை Follow La Ra Ananthapadmanaban Writer Public Quotes Poet Figure | Love Life Emotion Quotes | Daily Quotes இழப்பதற்கு என்னை தயாராகஇல்லை நான் அதனால்தான் நான்யாரையும் காதலிக்கவில்லை Follow La Ra Ananthapadmanaban Writer Public Quotes Poet Figure | Love Life Emotion Quotes | Daily Quotes
    18
    9
  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம்
    வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு
    20
    12
  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை #🚹உளவியல் சிந்தனை #🙏ஆன்மீகம்
    அகந்தை மறையும் போது. நான்' என்றொரு சிறு எண்ணமே விதை  உலகு என்ற பெரும் தோற்றத்தின் போது அகந்தை எழும்பும்  பார்வை விரிவடைகிறது;  புறப் என்ற மஎனது ট", உனது  நான் ೆ  ~ೆ  பிரிவு உலகை உருவாக்குகிறது. அந்த பிரிவிலிருந்து  ஆசைகள் பிறக்கின்றன, ஆசைகள் பிறவிக்கான வழியைக் கட்டுகின்றன. ஆனால் அகந்தை குறைய, குறைய, நான்' என்ற எண்ணம் கறைய, கறைய, போது  முற்றிலும் மறையும் நாள் ஒரு மீதமிருப்பது ஒன்றே எல்லையற்ற சுத்த சைதன்யம் அங்கே பிறப்பு இல்லை, இறப்பு இல்லை, பந்தம் ல்லை, தேடுபவன் இல்லை. நான்' என்ற நிழ்ல்ல் மறைந்திடும் போது  வெளிப்படும் உணமை தானாக ஒளி அதுவே அத்னவதம் கூறும் முக்தியின் ஆனந்தம். அகந்தை மறையும் போது. நான்' என்றொரு சிறு எண்ணமே விதை  உலகு என்ற பெரும் தோற்றத்தின் போது அகந்தை எழும்பும்  பார்வை விரிவடைகிறது;  புறப் என்ற மஎனது ট", உனது  நான் ೆ  ~ೆ  பிரிவு உலகை உருவாக்குகிறது. அந்த பிரிவிலிருந்து  ஆசைகள் பிறக்கின்றன, ஆசைகள் பிறவிக்கான வழியைக் கட்டுகின்றன. ஆனால் அகந்தை குறைய, குறைய, நான்' என்ற எண்ணம் கறைய, கறைய, போது  முற்றிலும் மறையும் நாள் ஒரு மீதமிருப்பது ஒன்றே எல்லையற்ற சுத்த சைதன்யம் அங்கே பிறப்பு இல்லை, இறப்பு இல்லை, பந்தம் ல்லை, தேடுபவன் இல்லை. நான்' என்ற நிழ்ல்ல் மறைந்திடும் போது  வெளிப்படும் உணமை தானாக ஒளி அதுவே அத்னவதம் கூறும் முக்தியின் ஆனந்தம்.
    28
    23
  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை #🙏ஆன்மீகம்
    நிம்மதியின் முகவரி நிம்மதியை லகின் வீதிகளில் தேடினேன்; கிடைத்ததெல்லாம் நிலையற்ற நிழல்கள். பொருளில் தேடினேன் பொருள் மாறிவிட்டது புகழில் தேடினேன் புகழ் மறைந்துவிட்டது. -றவுகளில் தேடினேன் உ காலம் அனைத்தையும் மாற்றிவிட்டது  அப்பேரது ணர்ந்தேன் . வெளியில் கிடைப்பதெல்லாம் ஒருகாலத்தில் என்னிடம் இல்லாதவை; இல்லாதது வந்ததாலே வந்தது  போவதும் இயல்பே னால், ஒருபோதும் என்னை விட்டு நீங்காத ண்மை இருந்தது; @७ அதை நான் காணாமல் சுற்றித் திரிந்தேன் ` 6U608Gu ள்ளத்தின் அது என் அயைதியான சுாட்கி; அது பிறக்கவில்லை, அது அழிவதில்லை;் அது என்றும் நிறைந்ததே. அந்த ஆத்மாவே பிரம்மம்; அந்த பிரம்மமே நானாக ஒளிர்கிறது   தேடியவன் மறைந்தபோது, தேட்தும் மறைந்தது; ` மீத்மிருந்தது  என்றும் இருந்த நிம்மதி மட்டுமே. நிம்மதி அடைய வேண்டிய பொருளல்ல; அறிய வேண்டிய சொருபம் ஆத்மாவே பிரம்மம்; அதுவே அத்வைதம் நிம்மதியின் முகவரி நிம்மதியை லகின் வீதிகளில் தேடினேன்; கிடைத்ததெல்லாம் நிலையற்ற நிழல்கள். பொருளில் தேடினேன் பொருள் மாறிவிட்டது புகழில் தேடினேன் புகழ் மறைந்துவிட்டது. -றவுகளில் தேடினேன் உ காலம் அனைத்தையும் மாற்றிவிட்டது  அப்பேரது ணர்ந்தேன் . வெளியில் கிடைப்பதெல்லாம் ஒருகாலத்தில் என்னிடம் இல்லாதவை; இல்லாதது வந்ததாலே வந்தது  போவதும் இயல்பே னால், ஒருபோதும் என்னை விட்டு நீங்காத ண்மை இருந்தது; @७ அதை நான் காணாமல் சுற்றித் திரிந்தேன் ` 6U608Gu ள்ளத்தின் அது என் அயைதியான சுாட்கி; அது பிறக்கவில்லை, அது அழிவதில்லை;் அது என்றும் நிறைந்ததே. அந்த ஆத்மாவே பிரம்மம்; அந்த பிரம்மமே நானாக ஒளிர்கிறது   தேடியவன் மறைந்தபோது, தேட்தும் மறைந்தது; ` மீத்மிருந்தது  என்றும் இருந்த நிம்மதி மட்டுமே. நிம்மதி அடைய வேண்டிய பொருளல்ல; அறிய வேண்டிய சொருபம் ஆத்மாவே பிரம்மம்; அதுவே அத்வைதம்
    9
    22
Home
Explore
Wallet
Video