#🎙️அரசியல் தர்பார் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📰தமிழக அப்டேட்🗞️ #🔶பாஜக #📺அரசியல் 360🔴
ஜன்டா ஆசைப்படியே திமுக கூட்டணியை உடைச்சாச்சு. அதிமுகவை சுக்குநூறாக்கியாச்சு. எல்லாம் ஒரு டம்மி பீஸ் கூத்தாடியை வைத்து. ஆயிரம் கருத்துமுரண்பாடுகள் நமக்கு பிஜேபியின் மீதிருந்தாலும் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய கில்லாடிகள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஜன்டா மிகப்பெரிய ராஜதந்திரிதான் மனமாரப் பாராட்டியே ஆக வேண்டும். நூறாண்டுகள் ஆனாலும் நேடிரடியாக தமிழ்நாட்டில் நம்மால் தொகுதிக்கு நூறு ஓட்டுகள் கூட பெற முடியாது. இனி மறைமுக கோதாவில்தான் இறங்க வேண்டுமென சாணக்கியமாக காய்நகர்த்தி மூன்றாண்டுகளுக்கு முன்பே சாமர்த்தியமாக திட்டம் தீட்டி அதை செயல்படுத்துவதற்குரிய வழிகளை மிகத்துல்லியமாய் கணித்து இப்போது தாங்கள் நினைத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
என்ன ஒரு சோகமென்றால் ஒரு கூத்தாடியை வைத்து தங்கள் சாகசத்தை நிலைநாட்டி இருக்கிறார்கள். சொல்லிவைத்தாற்போல் இந்திய தேர்தல் ஆணையமும் ஜன்டாவுடன் கைகோர்த்து யாருக்கும் தெரியாவண்ணம் எல்லாம் இயல்பாக நடப்பது போல் காட்டி பொதுமக்களை நம்பவைத்து மிகமிகச் சாமர்த்தியமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். EVM தகிடுதத்தங்களை சரியாக நிரூபிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் எதிர்க்கட்சிகள். இனி ஜன்டாவின் மறைமுகப் பிரதிநிதியான கூத்தாடி கும்பலின் ஆட்சிதான் தமிழ்நாட்டில். கனகச்சிதமாக நடக்கின்றன எல்லாமே. கண்ணெதிரே இரண்டாவது முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டு வந்தேமாதரம் முதலிடத்துக்கு வந்து விட்டது.
கூத்தாடி கொள்கை எதிரி என பம்மாத்து பண்ணுவதெல்லாம் நடிப்புதான். ஜன்டாவின் பொம்மைதான் இந்த கூத்தாடி. இனி ஜன்டா ஆட்டுவித்த படியெல்லாம் ஆடப் போகிறான் பாருங்கள். அடுத்து மும்மமொழிக் கல்வி திணிக்கப்படும். பாஜகவால் இதுவரை எதையெல்லாம் தமிழ்நாட்டில் கொண்டு வர முடிய வில்லையோ அவற்றை எல்லாம் கொண்டு வந்து செயல்படுத்தி இந்த முட்டாள் கூத்தாடியின் முதுகுக்குப் பின் நின்று காரியத்தை சாதித்து கொள்வார்கள். இதில் பாவம் யாரென்றால் இந்த கூத்தாடியை நம்பி ஓட்டுப் போட்ட முட்டாள் கூட்டம்தான். பெட்ரோல் டீசல் விலைகள் இனி தினசரி ஏறும். அதன் மூலம் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு ஏறும். எழுதிவைத்துக் கொள்ளுங்கள். என் கணிப்பு பொய்க்காதென்று நம்புகிறேன். பஸ் கட்டணம் உயரும் . ஆவின் பால் விலை உயரும். மின் கட்டண உயர்வு ஷாக்கடிக்கும் அளவுக்கு போகும். அதன் மூலம் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தாறுமாறாய் ஏறப் போகிறது. சராசரி மனிதனின் சம்பளம் உயரப் போவதில்லை. எந்த மாற்றத்துக்காக இந்த பெரும்முட்டாள் கூட்டம் ஓட்டு போட்டு இந்த பினாமி கூத்தாடியை தேர்ந்தெடுத்ததோ அந்த மாற்றம் மட்டும் நிச்சயம் வராது.
துயரம் என்ன என்றால் இந்த முட்டாள் கூட்டம் செய்த குற்றத்திற்காக பாதிக்கப்படப் போவதென்னவோ தமிழ்நாட்டு மக்கள்தான். முட்டாள் கூட்டம் தாங்கள் செய்த தவறுக்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். இனி வரப்போகும் சர்வநாசங்களை மக்களாகிய நாமும் எதிர்கொண்டே ஆக வேண்டும். இனி வளர்ச்சியில் சிறந்த தமிழகம் என கொண்டாட முடியாத துர்பாக்கிய நிலை. என்ன செய்வது . எல்லாம் ஜன்டாவின் கைதேர்ந்த வித்தை. இந்த நாசமாய் போன எதிர்க்கட்சிகள் இனியாவது விழித்துக் கொண்டு EVM குளறுபடிகளை தகிடுதத்தங்களை சரியான முறையில் ஆதாரத்துடன் கோர்ட்டில் நிரூபிக்க முயல வேண்டும். எத்தனை பட்டாலும் திருந்தமாட்டோம். மொட்டைக்கட்டையாக EVM மீது தரவுகளின்றி பழிபோடுவோம். அதற்கான காரணிகளை சமர்ப்பிக்க மாட்டோம் என்று இதே பித்துக்குளித்தனத்துடன் திரிந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
மற்ற மாநிலங்களை மாதிரியே தமிழ்நாடும் நாசமாக போக ஆரம்பித்து விட்டது. இந்த மாபெரும் சாதனையை மூஞ்சிய பாத்தாலே மூணு நாளைக்கு கஞ்சிகுடிக்க முடியாத ஒரு சகிக்க முடியாத தோற்றம் கொண்ட கருப்பனை வைத்து சாதித்திருக்கிறான் ஜன்டா. நாட்டின் பொருளாதரம் பற்றியோ அரசியல் பற்றியோ கடுகளவும் தெரியாத ஒரு தற்குறியை வைத்து சாதித்திருக்கிறான். நேரடியாக பிரச்சாரம் செய்யாமல் வேட்பாளர்கள் யாரென்றே தெரியாமல் பைசா செலவில்லாமல் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி சாதித்திருக்கிறான் ஜன்டா. இதோ கண்முன்னே மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பொறம்போக்கு நாய்களெல்லாம் கண்முன்னே தமிழ்நாட்டின் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாபெரும் சாதனையை சர்வசாதரணமாக செய்து முடித்திருக்கும் ஜன்டாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுகளை மீண்டும் தெரிவித்துக் கொண்டு.. வாழ்க ஜனநாயகம்.


