ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 005 ० அருட்பா  தொகுப்பு : 0637 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் LTo6oಹ : பொழிப்புரை  8 ஞாயிறுதிங்கள் விண்மீன் முதலாக வானத்தில் விளங்கும் பொருள்களின் உள்ளொளியாய்த் திகழ்பவனே ஒளிப் விடையேறி வந்து அன்பர்க்கு அருட்பார்வை நல்கும் பெருமானேோ கண்ணினில் விளங்கும் பெறற்கரிய மணி போன்றவனே அம் மணியினால் பெறலாகும் காட்சிப் பொருளே திரு ஒற்றியூரினில் எழுந்தருளும் கரும்பு போன்றவனே மண்ணக வாழ்வுதரும் சிற்றின்பத்தில் மயக்கமுறும் எளியேன் மனத்தை அதனினின்றும் மீட்டு உனது மலர் போலும் திருவடியைப் பரவுதற்குச் சிறிது போதும் எண்ணாத கொடிய ஏழை ஏனாயினேன்; என்ன செய்தால் இந்தத்தீமை நீங்குமோ அறியேன்  எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 005 ० அருட்பா  தொகுப்பு : 0637 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் LTo6oಹ : பொழிப்புரை  8 ஞாயிறுதிங்கள் விண்மீன் முதலாக வானத்தில் விளங்கும் பொருள்களின் உள்ளொளியாய்த் திகழ்பவனே ஒளிப் விடையேறி வந்து அன்பர்க்கு அருட்பார்வை நல்கும் பெருமானேோ கண்ணினில் விளங்கும் பெறற்கரிய மணி போன்றவனே அம் மணியினால் பெறலாகும் காட்சிப் பொருளே திரு ஒற்றியூரினில் எழுந்தருளும் கரும்பு போன்றவனே மண்ணக வாழ்வுதரும் சிற்றின்பத்தில் மயக்கமுறும் எளியேன் மனத்தை அதனினின்றும் மீட்டு உனது மலர் போலும் திருவடியைப் பரவுதற்குச் சிறிது போதும் எண்ணாத கொடிய ஏழை ஏனாயினேன்; என்ன செய்தால் இந்தத்தீமை நீங்குமோ அறியேன் - ShareChat