"உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; "
உயர்ந்த கை என்பது தர்மம் கொடுப்பதாகும், தாழ்ந்த கை என்பது யாசகம் கேட்பதாகும்" நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
[ஸஹீஹ் புகாரி 1429]
படைப்புகள் மீது சார்ந்திருப்பது இணைவைப்பின் ஒரு வகை. உதவி, ரிஸ்க், பாதுகாப்பு எல்லாம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. மனிதர்கள் வெறும் காரணங்கள் தான்.
கண்ணியமான வாழ்க்கை மற்றவர்களிடம் கையேந்தும், யாசிக்கும் நிலைக்கு அல்லாஹ் நம்மை ஆளாக்க வேண்டாம் என்ற பிரார்த்தனை தான்.
"அல்லாஹ் ஒருவனே போதுமானவன், அவனையே சார்ந்திருப்போருக்கு"
[சூரா அல்-அன்ஃபால் 8:64]
"எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன்"
[சூரா அத்-தலாக் 65:3]
துஆவை நாம் கேட்பதோடு, ஹலாலான முயற்சியும் செய்ய வேண்டும். ஏனென்றால் நபி ஸல் கூறினார்கள்: "முதலில் ஒட்டகத்தை கட்டிப்போடு, பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை" [திர்மிதி 2517]
அல்லாஹ் நம் அனைவரையும் அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் தேவையாக்காமல் கண்ணியமாக வாழச் செய்வானாக.ஆமீன்!
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


