m.fayaz
457 views • 10 days ago
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப் பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் யானைகள் விளை நிலங்களுக்கு வருவதை தடுக்க மின் வேலிகள் அமைத்து விவசாயத்தைகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். #கிருஷ்ணகிரி_செய்தி
7 likes
21 shares