2021 ஆம் வருடம் ஒருவன் வந்தான் தமிழகத்துக்கு விடியல் தரப் போகிறேன் என்று கூறி தமிழகத்தை சுடுகாடாக மாற்றி தற்போது தோல்வியுற்று சென்றான்
அடுத்து திமுக ஒரு தீய சக்தி என்று கூறிக்கொண்டு இன்னொரு தற்குறி ஆட்சி அமைக்க வந்திருக்கிறான். தவெக கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 90% தற்குறிகள் பல பேர் குற்றவாளிகள்
திமுக சுடுகாடாக மாற்றி வைத்திருக்கும் தமிழகத்தை இந்த தற்குறிகள் வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை? திருடன் கையில் இருந்த தமிழகத்தை பேயின் கையில் கொடுத்தது போல் இருக்கிறது. பார்க்கலாம் ஜோசப் விஜய் எப்படி ஆட்சி செய்கிறான் என்று.? #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
00:50

