ShareChat
click to see wallet page
search
இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தானில் உள்ள பாலிக்பப்பானில் அமைந்துள்ள அல்-உலா ஜாமி மஸ்ஜிதில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஃபஜ்ர் (விடியற்காலை) தொழுகையை வழிநடத்திக் கொண்டிருந்தபோது, ​ இமாம் மரணித்தார். இமாம் ஷம்சுல் பஹ்ரி ஸஜ்தாவில்(சுஜீத்) வழக்கத்தை விட அதிக நேரம் இருந்த தருணத்தை மசூதியின் கண்காணிப்புக் கேமராப் பதிவு காட்டியது. அவருக்குப் பின்னாலிருந்த வரிசையில் இருந்த முஅத்தின், ஜமாஅத்தையை வழிநடத்தித் தொழுகையை நிறைவு செய்வதற்காக முன்னே வந்தார். #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள்
🤲துஆக்கள்🕋 - ப்லாம்மார்க்கம் இந்தோனேசியாவில் உள்ள மசூதியின் இமாம் ஃபஜ்ர் ஒரு தொழுகையை வழிநடத்திக் கொண்டிருந்தபோது ஸஜ்தா நிலையில் மரணித்தார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ப்லாம்மார்க்கம் இந்தோனேசியாவில் உள்ள மசூதியின் இமாம் ஃபஜ்ர் ஒரு தொழுகையை வழிநடத்திக் கொண்டிருந்தபோது ஸஜ்தா நிலையில் மரணித்தார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் - ShareChat