MUTHUPANDIAN RAMKUMAR
#ஸ்ரீ இராமர் #🙏🪔 சீதா இராமர் சமேதராய் போற்றி 🪔 🙏 #அயோத்தியா இராமர் கோயில் #ஸ்ரீ இராமர் கோவில் பக்தி குழு # இராமர் பாதம் #சொன்னால்_என்னபிரச்சனை_தீரும் ?*
~~~~~~~~~~~~~~~,~~~~~~~~~~~~~~~~
*🪷நாமங்களில் மிகவும் உயர்ந்த நாமம், #ஸ்ரீராமநாமம் என்பார்கள்.*
*🪷ராம நாமத்தை சொன்னால் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் நீங்கி விடும். பாவங்கள் நீங்கும். ராமரின் அருள் கிடைக்கும். நன்மைகள் நடக்கும்.*
🪷ராம நாமத்தை சொன்னால் நான்கு வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பார்கள்.
🪷ஆனால் ராம நாமங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் எந்த திருநாமத்தை சொன்னால் என்ன பிரச்சனை தீரும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️*ராம மந்திரங்களும் பலன்களும் ♥️
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️1. #ராம் - இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று. இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️*2. #ராம__ராமாய__நமஹ*
ராமரின் மற்றொரு சக்தி வாய்ந்த மந்திரம் இது.
இந்த மந்திரத்தை உச்சரித்தால் அனைத்து விதமான ஆரோக்கிய பிரச்சனைகளும் நீங்கும். நோய்கள் விலகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️3 #ஸ்ரீராம்_ஜெய்ராம்_ஜெய்_ஜெய்_ராம்
எப்போதெல்லாம் நெருக்கடியான சூழல் வருகிறதோ அப்பொதெல்லாம் இந்த மந்திரத்தை சொன்னால், எப்படிப்பட்ட துன்பமும் உங்களை விட்டு நீங்கி விடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️*4.#ஓம்_ராமாய_ஹம்_பட்_ஸ்வாஹா*
சட்ட பிரச்சனைகள், வம்பு, வழக்குகளில் இருந்து விடுபட இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வரலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~,~~~~~~
♥️5. #ஓம்_ராமசந்திராய_நமஹ*
இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து சொல்கிறாரோ அவருடைய வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் எப்போதும் நிறைந்திருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️*6. #ஓம்_ராம_பத்ராய_நமஹ*
எந்த காரியத்தை துவங்கினாலும் சரி, இந்த மந்திரத்தை சொல்லி துவங்கினால் அது வெற்றியில் முடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️*7. #ஓம்_ஜானகி_வல்லபாய_நமஹ*
- வாழ்வில் உள்ள அனைத்து விதமான தீய மற்றம் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தையும் நீக்கக் கூடியது இந்த மந்திரம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️8. #ஓம்_நமோ_பகவதே_ராமசந்திராய
அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கக் கூடிய மந்திரம் இதுவாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️9 #ஓம்_தசரதாய_வித்மஹே
#சீதா_வல்லபாய_தீமஹி
#தந்நோ_ஸ்ரீராமாய_பிரசோதயாத்
இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து பக்தியுடன் உச்சரிக்கிறாரோ அவருடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥️*10. #ஓம்_ராமாயே_தனுஷ்பானாய
#ஸ்வாஹா*
கஷ்ட காலத்தில் நீங்கள் யார் என்பதை நீங்களே அறிந்து கொள்வதற்கும், உங்களை சுற்றி எதிரிகள் நிறைந்திருப்பதாக நீங்கள் உணரும் சமயங்களிலும் இந்த மந்திரத்தை சொல்லலாம். இது பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் அதிலிருந்து விடுபட உங்களுக்கு துணை செய்யும்.
♥️ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி*♥️
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️