“மாலை நேரத்தில் முருகன் பெயரை ஒரு முறை சொல்லுங்கள்…
சோர்ந்த மனதுக்கு அமைதி கிடைக்கும்…
கைவிடப்பட்ட பாதையும் மீண்டும் மலர ஆரம்பிக்கும்…
வேலவன் அருள் இருந்தால், இருள் கூட வழி காட்டும்…
ஓம் சரவண பவா… என்று அழையுங்கள் நல்ல மாற்றம் வரும் 🙏🙏🙏🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்


