ShareChat
click to see wallet page
search
“மாலை நேரத்தில் முருகன் பெயரை ஒரு முறை சொல்லுங்கள்… சோர்ந்த மனதுக்கு அமைதி கிடைக்கும்… கைவிடப்பட்ட பாதையும் மீண்டும் மலர ஆரம்பிக்கும்… வேலவன் அருள் இருந்தால், இருள் கூட வழி காட்டும்… ஓம் சரவண பவா… என்று அழையுங்கள் நல்ல மாற்றம் வரும் 🙏🙏🙏🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - முருகா போற்றி! ஓம் வினை தீர்க்கும் வேலவனே! என் உடலிலும் மனதிலும் உள்ள நோய்களை நீக்கி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அருள வேண்டும் ! முருகா போற்றி! ஓம் வினை தீர்க்கும் வேலவனே! என் உடலிலும் மனதிலும் உள்ள நோய்களை நீக்கி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அருள வேண்டும் ! - ShareChat