Ezhuthumai - TNPSC Exam Booster
TNPSC 2016 Original Question! 🚨 பொதுத் தமிழ் (General Tamil)
மகாபாரதக் கதையில் இருந்து ஒரு சுவாரஸ்யமான கேள்வி! "பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?" என்ற கேள்விக்கு விதுரன் என்பது நமக்குத் தெரியும். 💯
சரி, பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது சென்றவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? (Hint: கீதோபதேசம் செய்தவர்!) 🤔
உங்களுக்கு விடை தெரிந்தால் உடனே Comment-ல் சொல்லுங்கள்! 👇
📲 இது போன்ற தினசரி TNPSC வினாக்களுக்கு நமது WhatsApp Channel-ல் இணையுங்கள்! (QR code-ஐ ஸ்கேன் செய்யவும்) #tnpsc #📓 பொது தமிழ் #🤔12th க்குப் பிறகு என்ன? #📚 மாதிரி வினா-விடை #ezhuthumai