novels
1K views 11 days ago
அம்பகத்தால் கொல்லாதடி! 54, https://pratilipi.app.link/Cr7DFlDpz4b உனக்கே தெரியும் நான் சொன்னத செய்யக் கூடிய ஆளுனு.. பொறவு உன் விருப்பம்.." இறுகிய மனதோடு நீலகண்டன் தீவிரமாக சொல்லிக்கொண்டிருக்க, "முகூர்த்த நேரம் முடிய போது மாமா, மொதல்ல கல்யாணத்த முடிச்சிட்டு போயி நிதானமா உன் ஸ்பீச்ச குடு.. இப்ப வரியா ரொம்ப நேரமா என் தங்கம் நிக்குது, அதுக்கு கால் வலிக்கப் போவுது..." பின் கை கட்டிய நிலையில், காலை ஆட்டி நின்றபடியே இடைப்புகுந்து உபகாசம் செய்த வைரவனை, வெறியாக முறைத்தவன், "அவ்ளோ கரிசன மசுறு இருந்தா, உன் தொங்கத்துக்கு உக்காந்து காலப் புடிச்சி உடுடா வெண்ண..." கடுப்பாக கத்தி விட்டு மீண்டும் தாய்ப் பக்கம் திரும்பினான். #romance #love romance #hot romance #love #💑என் காதல் கணவா💞
18 likes
7 shares

More like this