ஒரு தொழிலை என்னதான் கஷ்டப்பட்டு கற்று. அதற்குரிய வேலையை செய்து கொண்டிருந்தாலும்.
அல்லது சிரமப்பட்டு பல இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு ஒரு வேலையில் அமர்ந்திருந்தாலும்..
குறிப்பாக அதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தாலும்...
செய்து கொண்டிருக்கக் கூடிய வேலையை திடீரென ஒரு நாள் உதறித் தள்ளிவிட்டு செல்ல வைப்பவர் கேது.
இவர்... ஒரு ஜாதகத்தில் கர்ம காரகனான சனியுடன் இணைந்து இருந்தாலோ.
வேலையை குறிக்க கடிய ஆறாம் பாவகத்தில் கேது இருந்தாலோ.
தொழிலை குறிக்கக்கூடிய பத்தாம் பாவகத்தில் கேது இருந்தாலோ.
திடீரென ஒரு நாள் வேலையைப் பற்றிய வெறுமை ஏற்பட்டு. வேலையை வெறுத்து உதறித் தள்ள வைத்துவிடும்.
பொதுவாக ஒருவருக்கு இது போன்று நடந்தால்.
வேலை போய்விட்டது வருமானம் போய்விட்டது வாழ்க்கையே போய்விட்டது என்று புலம்பாமல்....
உங்களுக்கும் உங்கள் திறமைக்கும் ஏற்ற சரியான வேலை மற்றும் அதை செய்யக்கூடிய சரியான இடம் அதுவல்ல என்பதை உங்களுக்கு உணர்த்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் நல்ல குணங்களையுடைய நபராக இருந்தாலும். லக்னத்தில் அமர்ந்த கேது உங்களுடைய பெருமைகளை குறைப்பார்.
எவ்வளவு செல்வம் நிறைந்த நபராக இருந்தாலும் ஐந்தில் அமர்ந்த கேது ..மகிழ்ச்சியாக இருக்க விடாது.
ராகு கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் ... வலு இல்லாமல் இருந்தால்.?
எரிபொருள் இல்லாத விமானத்தில் அமர்ந்து கொண்டு... வானத்தில் பறப்பது போல கற்பனை மட்டுமே செய்ய வைக்கும்.
ராகு கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் வலுவுடன் இருக்கும் பட்சத்தில்.. கழுகின் மீது அமர்ந்து வானத்தில் ஒய்யாரமாக பறக்க வைக்கும்
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628


