OM TAMIL CALENDAR
1K views • 13 days ago
வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்த பிறகும் பணிவுடன் இருப்பது ஏன் மிகப் பெரிய குணம் தெரியுமா? நிறைந்த நெற்கதிர் தலைகுனிந்து நிற்பது போல, உண்மையான உயர்வு பெற்றவர்கள் ஏன் எளிமையாக நடந்து கொள்கிறார்கள்? பெரியவர்களை மதிப்பதும், பணிவுடன் வாழ்வதும் வாழ்க்கையை உயர்த்தும் அழகான நீதியை இந்தக் கதை உணர்த்துகிறது.
#tamilnews #🙏கோவில் #rasipalan #Tamil #✨ஜெய் சாய் ராம்🙏
11 likes
11 shares