*சங்கத்தமிழனை வைத்து ஷாநவாஸை ஒருமையில் பேசவைத்தது!(திமுக தலைவர்களையும் கூட்டணியில் இருந்துகொண்டே)
*பிறகு ஷாநவாஸுக்கு புதிய பொறுப்பை வழங்கியது!
*நானே கட்டுமன்னார்குடியில் போட்டி!
*அடுத்தநாள் நான் போட்டியிடவில்லை!
*இளையபெருமாள் மகன் என்பதால் போட்டியிட வைத்தோம்(வாரிசு பிரச்னை இல்லை)
*KV குப்பத்தில் வேற ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாய (சொந்த சாதி) தலைவர் நிற்பதால் போட்டியிடவில்லை!
*திருவிக நகரில் போட்டியிடும் அக்கா பொற்கொடிக்கு வாழ்த்து!
*தேர்தல் முடிந்த பிறகு ஒரு நேரலையில் -நம்ம கட்சி நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை!
*தேர்தல் முடிவு வந்த பிறகு - நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்!
*திமுக தலைவர் ஒப்புதலுடன் தான் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாடு!
*கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு!
*திமுக அதிமுக கூட்டணி என்றும் ,என்னை முதல்வர் என்றும் தகவல் சொன்னார்கள்!?
*அது கிசுகிசு தான் உண்மையல்ல!
*அமைச்சரவையில் விசிக பங்கேற்கும் -திமுக கூட்டணி தொடரும்!
*விஜயின் ஆலோசகர், ஜோதிடர் என்ற முறையில் இல்லாமல், கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற தகுதியின் அடிப்படையில் அந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம்!
*சோபா நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்து வைத்தது!
*பக்ரீத் பெருவிழா நாளில் மாடு வெட்ட தடையை,எதிர்த்து இன்றுவரை பேசவில்லை!
*அரியலூர் கட்சிக்காரர்களை வைத்து ராசாவுக்கு எதிரான போராட்டம் என்று சொல்லி ,ரௌடியைகளை வைத்து திமுக பெண்களை ஆபாசமாக பேசவைத்தது!
*கரூர் சம்பவத்தின் பொழுது -ஆதவ் க்கு தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னதாக சொல்லியது -பழைய காணொளியில் விஜய்யை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டது!
*விஜய் rss பெற்றடுத்த பிள்ளை என்று பேசியது -கூட்டணிக்கு பிறகும் அந்த கருத்தில் மற்றம் இல்லை என்றது -பிறகு விஜயுடன் அதே நாள் கைகுலுக்கி கூட்டணி அமைச்சரவையில் இணைந்தது!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆசானை பற்றி -இனி அவரை பேசுவது வீண்!
ஒன்றே ஒன்று : சொல்லி கொள்கிறேன்!
விசிக தோன்றுவதற்கு முன்பே திமுக மூன்று முறை ஆட்சியில் இருந்திருக்கிறது -ஆனால் திமுக தயவு இல்லாமல் திருமாவளவன் சட்டமன்றமோ மூன்று முறை பாராளுமன்றமோ போனதே இல்லை !
நன்றி ஆசானே!
முரணின் முழுவுருவம் thiruma!
#நந்தன் #👨மோடி அரசாங்கம்


