👌முதலமைச்சர் விஜய் புதிய திட்டம் குறித்து பரபரப்பு தகவல்👌
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் நடைமுறை போல, சிலிண்டர் புக் இருந்தால் தமிழகத்தின் எந்த இடத்திலும் கேஸ் சிலிண்டர் பெறும் புதிய திட்டத்தை கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். குறிப்பாக வெளிநாடுகள், வேலைக்காக இடம் மாறி வாழ்பவர்கள் மற்றும் அவசர தேவையுள்ள மக்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது.
மக்களின் அன்றாட தேவைகளை எளிமையாக்கும் இந்த மாதிரியான திட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இந்த புதிய நடைமுறை குறித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்..! 🔥
#முதலமைச்சர்விஜய்
#புதியதிட்டம்
#சிலிண்டர்
#ரேஷன்கார்டு
#தமிழகஅரசு
#மக்கள்நலத்திட்டம்
#தமிழ்நாடு
👇
https://whatsapp.com/channel/0029Vawh4kjGk1FsCyYWzP45 #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
👇
https://t.me/Naaddu


