பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏
☘️☘️அக்ஷரமணமாலை
37. சோம்பியாய்ச் சும்மா சுகமுண் டுறங்கிடிற்
சொல்வே றென்கதி யருணாசலா (அ)
🔥பொருள்: 🔥
அருணாசலா! திரிகரணச் சேட்டைகள் இன்றி, சும்மா இருக்கத் தன்னியல்பால் அகத்தே துலங்கும் ஆன்மசுகத்தை அனுபவித்து அறிதுயில் கிடப்பின் அதனினும் வேறு கதியுளதோ கூறியருள்.
அப்பனே அருணாச்சலா 🌹
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏽 #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #ஆன்மீகம் #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி



