பெரிய மனிதர்கள்.
எந்த சூழ்நிலையிலும் பெரிய மனிதர்களாகவே நடந்து கொண்டால்.,.
கால தேவனிடம் இருந்து என்றாவது ஒருநாள் பெரிய சலுகை ஒன்று.
நிச்சயமாக கிடைக்கும்.
சிறிய மனிதர்கள்.
எல்லா சூழ்நிலையிலும்
சிறிய மனிதர்களாகவே
இருந்து விடாமல் இருந்தால்.
கால தேவனிடம் இருந்து
சிறிய சலுகையாவது
நிச்சயம் கிடைக்கும்.
அருளையும் பொருளையும் அள்ளித் தருபவர் குரு என்றாலும்.
அதில்
கை தேர்ந்தவர் ஞானி என்றாலும் .....
ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்பவர் கேது.
அதாவது..
ஞானத்திற்கு அதிகாரம் பெற்ற கிரகம் கேது.
கேதுவே ...
நாளை நடப்பதை இன்றே தெரிந்து கொள்ளக் கூடிய அதிகாரம் படைத்த
குரு ஆவார்.
ஆன்மீகத்தில் ஜோதிடம்
கலந்திருப்பதை போல...
ஜோதிடத்திலும் ஆன்மீகம் கலந்திருப்பது அவசியம்.
ஏனெனில் பாம்புகள் செய்ய இருப்பதை பரமாத்மா ஒருவரை தவிர யார் அறிவார்...
அதை நாமும் அறிய முற்படும்போது
அந்த பரமாத்மாவிடமே
சரணாகதி அடைந்திருப்பது
சிறப்பு....
சுருக்கமாக..
பரமாத்மாவிற்குரிய கிரகமான
புதனின் ஆதிக்கத்தில் பிறந்தாலே இவ்வளவு
ஞானமும் அறிவும்
கிடைக்கிறது என்றால்.!!
பரமாத்மாவிடமே சரணடைவது
எத்தகைய மேன்மையானது
என்பதை
அறிய வைப்பதும்
உணர வைப்பதும்
கேது பகவான்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள
சூட்சம பலனை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Only WhatsApp
78100 22628


