குமார் _தமிழன்_🐯_🎶
ஏரி குளம் குட்டை கம்மாய் ஏந்தல் நீர் வழித்தடங்களை அனைத்தையும் ஆக்கிரமித்து பிளாட் போட்டு விட்ற்று விடு.
ஆற்று நீர் அனைத்தையும் கார்ப்பரேட்டுக்கு கொடுத்து விடு.
ஆற்று மணலை அள்ளி விற்றுவிடு மலையை உடைத்து விட்டு.
மழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அதை சேமிக்க வழியில்லாமல் கடலில் கலந்துவிடு.
குடிக்க கடல் நீரை சுத்திகரித்துக் கொடுத்துவிடு எப்படிப்பட்ட மனிதர்கள் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🙋♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #💪தி.மு.க #✌️அ.தி.மு.க