கண்ணன் வாழத்து
தர்மர் அறம் கூறுதல்
களவு லீலையால் கோகுலத்தை மயங்க செய்து
காளிங்க நர்த்தனம் செய்து
காதல் கொண்ட அனைவர் நெஞ்சிலும் கலந்து வாழ்ந்து
வளம் அருளி
வாழ்வின் பேதத்தை போக்கும் கீதையை உரைத்து
கீர்த்தி உடைய செயல்களை சதா புரிந்து கிருஷ்ணன் என்று திருநாமம் கொணடு
(தொடரும்).
(ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்


