saravanan.
#ulaviyal sinthanay ஏற ஏற,*_
_*ஒன்று மட்டும் புரிகிறது.*_
_மற்றவர்கள் நம்மை பற்றி என்ன சொன்னாலும் Dont Care மனோபாவம் இயல்பாக வந்து விடுகிறது. நிறைய இது போல வாழ்வில் பார்த்து விட்டதால் வந்த maturity போல._
_*பொதுவாக குறை கூறுபவர்களை*_
_*மூன்று வகையாக பிரிக்கலாம்.*_
_*1) நம் வாழ்க்கை தரத்திற்கு*_
_*உயர முடியாதவர்கள்.*_
_*2) நம்மிடம் இருப்பது அவர்களிடம் இல்லாமல் இருப்பது.*_
_*3) நம்மை போலவே இருக்க*_
_*முயற்சித்து, முடியாததால்.*_
_மற்றவர்களை பற்றி_ _கவலைபடாமல் உங்கள்_ _கடமையை சரியாக செய்து விட்டு போய் கொண்டே இருங்கள்._
_*நம் பயணத்தில் நாம்தான் ராஜா.*_
_தேவையற்ற விவாதங்களும், மேலும்_
_மற்றவர் விஷயங்களில் தேவையற்ற தலையீடுகளும் வேண்டாம்._
_*அமைதியாக, சந்தோஷமாக இருங்கள்.*_
_*Just raise your head*_
_*and keep on moving.*_