எதற்காக இவ்வளவு கவலை!
ஆன்மானுபூதி பெறும் பேறு உனக்கு இப்பிறவியில் கிடைக்காதெனின்
நீ இங்கு வந்திருக்க முடியாதே !
எந்த சக்தி உன்னை இங்கு ஈர்த்து வந்ததோ அதுவே உன்னை ஆன்மானுபூதி பெறச் செய்யும்.
இன்று இன்றேனும் என்றேனும் அதுதன் வேலையைச் செய்தே தீரும்.
கவலைப்பட காரணமே இல்லை"
ஸ்ரீ ரமண மகரிஷி. 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #தெய்வீக சிந்தனைகள்



