கடந்த திமுக ஆட்சியில் கீழப்பெத்தனேந்தல் கிராமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 15 அடி ஆழத்தில் இருந்து மணல் திருடியவர்களை எதிர்த்து
நாம் தமிழர் கட்சியினர் போராடி, பொதுக்கூட்டம் நடத்தி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட வளக்கொள்ளையினை
தற்போது அதே கிராமத்தில் தவெக அரசு மீண்டும் தொடர்கிறது...
#🙋♂ நாம் தமிழர் கட்சி #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #🙋♂️தமிழக வெற்றி கழகம்
01:13

