ShareChat
click to see wallet page
search
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - நான் விடும் கண்ணீர் யாருக்கும் தெரிவதில்லை . கண்ணீர் சத்தம் போடுவதில்லை ஆனால் அதற்கும் ஒரு பாஷை உண்டு . மௌனமாய் அழுவது இதயத்தின் வலி. சத்தமிட்டு அழுவது இழப்பின் வலி . தலை குனிந்து அழுவது இயலாமைமின் வலி தேம்பி அழுவது பிரிவின் வலி . புரியும் இதயம் இருந்தால் கண்ணீரை வலிகளை தோற்கடிக்கலாம் GRaju Sattthhi நான் விடும் கண்ணீர் யாருக்கும் தெரிவதில்லை . கண்ணீர் சத்தம் போடுவதில்லை ஆனால் அதற்கும் ஒரு பாஷை உண்டு . மௌனமாய் அழுவது இதயத்தின் வலி. சத்தமிட்டு அழுவது இழப்பின் வலி . தலை குனிந்து அழுவது இயலாமைமின் வலி தேம்பி அழுவது பிரிவின் வலி . புரியும் இதயம் இருந்தால் கண்ணீரை வலிகளை தோற்கடிக்கலாம் GRaju Sattthhi - ShareChat