ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 002 0 அருட்பா  தொகுப்பு : 0644 தலம் திருவலிதாயம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை  8 சிவ ஞானிகளின் சிந்தை என்னும் நிலத்தில் நின்ற சிவானந்தப் பெருஞ் செல்வமே, எந்தையே எங்களை ஆட்கொண்ட தெய்வமே தந்தையே திருவலிதாயம் என்ற ஊரினில் கோயில் கொண்டிருக்கும் தலைவனே நீ அரையில் கந்தயைச் சுற்றிக் கொள்வதன் கருத்து யாதோ கூறுக. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 002 0 அருட்பா  தொகுப்பு : 0644 தலம் திருவலிதாயம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை  8 சிவ ஞானிகளின் சிந்தை என்னும் நிலத்தில் நின்ற சிவானந்தப் பெருஞ் செல்வமே, எந்தையே எங்களை ஆட்கொண்ட தெய்வமே தந்தையே திருவலிதாயம் என்ற ஊரினில் கோயில் கொண்டிருக்கும் தலைவனே நீ அரையில் கந்தயைச் சுற்றிக் கொள்வதன் கருத்து யாதோ கூறுக. - ShareChat