⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
♦️ஓம் நமோ வேங்கடேசாய....
🚩எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றோடு
திண் திறல் அரி ஆயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே...
🌹விளக்கம்:
🔹மிகவும் பழமை வாய்ந்த காலத்தில் எட்டு திசைகளையும், ஏழு உலகங்களையும் தூக்கி தங்கமான வயிற்றில் வைத்து ஒரு அரச இலையின் மீது படுத்து கொண்டவன் ,
🔹பாலை போல வெள்ளை நிறமுடைய நிலா துன்பத்தை தீர்த்தவனும் , நல்ல வலிமை பொருந்திய அசுரன் இரணியனின் மார்பில் கூரான நகங்களை வைத்தவன் ,
🔹ஒளியுடைய கூரான பற்களோடு மிக வலிமையுடன் தூணிலிருந்து வெளிவந்தவர் எமக்கு இறைவனுமான நரசிம்ம பெருமாள் ஆனவர் வசிக்கும் இடம் திருவேங்கடம்.
🔹தித்திக்கும் அக்கரக்கனி அமுது என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி அடை நெஞ்சமே....
🌹ஓம் நமோ வேங்கடேசாய.... #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #✨கடவுள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #📸பக்தி படம்