ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 2442) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்திர்க்ளு ಖorjಹ6iT 9 ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான் அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி கைவிட்டு விடவும் மாட்டான் அப்துல்லாஹ் இப்னு உமர்ருலி) அறிவித்தார்கள் எ புகாரி: 2442) وارکا دلا றைத்திர்க்ளு ಖorjಹ6iT 9 ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான் அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி கைவிட்டு விடவும் மாட்டான் அப்துல்லாஹ் இப்னு உமர்ருலி) அறிவித்தார்கள் எ புகாரி: 2442) وارکا دلا - ShareChat