ShareChat
click to see wallet page
search
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31-2026 தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண்ஸ்ருதி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாநகர நகர் நல அலுவலர் கௌரிசங்கர் உட்பட பலர் உள்ளனர்.
தற்போது செய்தி - a கடுப்புமருந்துத்துறை  நோய்  nnmitn . கட்டுப்பாட்ரு ` [ 09 nluno [ சினம்  எதிர்ப்பு  கையிலை 2026 31 மே e7 ஈழிப்புணர்வு n a ( { [ அபாக்கத்ம்த [   a கடுப்புமருந்துத்துறை  நோய்  nnmitn . கட்டுப்பாட்ரு ` [ 09 nluno [ சினம்  எதிர்ப்பு  கையிலை 2026 31 மே e7 ஈழிப்புணர்வு n a ( { [ அபாக்கத்ம்த [ - ShareChat