ஒரு ஜாதகத்தில் அநேக பாவ கிரகங்கள் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்....
ஜாதகருக்கு அது....
உயர்ந்த அந்தஸ்து ,அதிகாரம் , உயர்தர பாதுகாப்பை தரும்.
பொதுவாக...
இயற்கை பாவ கிரகங்கள் சுபத்துவம் அடையும்போது அதன் குணங்கள்...
பின் வருமாறு இருக்கும்.
சுபத்துவமான சனி:
ஜாதகருக்கு மிகுந்த பொறுமை, அவர் சார்ந்து இருக்கக்கூடிய துறையில் நேர்மை. மற்றும் ஆழமான ஆன்மீகம் தேடல்.மற்றும் தத்துவர்த்தமான புரிதலுடன் கூடிய அனுபவ அறிவை தரும்.
சுபத்துவமான சூரியன்:
அரசு அதிகார உயர்பதவிகள் தேடி வரும். தலைக்கனம் இல்லாத தன்னம்பிக்கையை தரும். உயர்ந்த அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரும்.
சுபத்துவமான செவ்வாய்: வீணான முரட்டுத்தனத்தைக் குறைத்து, ஆக்கபூர்வமான தைரியத்தையும், நிர்வாகத் திறமை மற்றும் நில புலன்கள் சேர்க்கையை தரும்.
சுபத்துவமான ராகு:
உலகியல் ரீதியான பிரம்மாண்ட வெற்றிகளையும் லௌகீக வாழ்க்கையில் அனுபவிக்க கூடிய போகங்கள்...
அனைத்தையும் அனுபவிக்க கூடிய வாய்ப்பை தரும்.
சுபத்துவ கேது:
ஆன்மீக ரீதியான உயர் ஞானத்தையும் வழங்கும்.
அது மட்டுமல்ல
லௌகீக வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை எளிமையாக கடந்த செல்வதற்கு உண்டான பக்குவத்தை தரும்.
அதேபோல....
6, 8, 12 ஆகிய மறைவிட அதிபதிகள் சுபத்துவம் பெற்றால், .
வெளிநாடு யோகம், பங்குச்சந்தை அல்லது எதிர்பாராத சொத்துக்கள் மூலம் கோடீஸ்வர யோகம் உண்டாக்கூடிய வாய்ப்பை தரும்.
மேலும்.....
குறிப்பாக....
இயற்கை பாவ கிரகங்கள்
மற்றும் மறைவு ஸ்தான அதிபதிகள்....
சுபத்துவம் பெறாமல் லக்னத்தையோ அல்லது முக்கிய பாவகங்களையோ , தசா நாதனையோ பார்த்தால்.? அவற்றின் மூலம் பாதிப்புகள் இருக்கும்.
ஆனால் ....
சுபத்துவம் அடைந்து அவற்றை பார்க்கும் போது ...
அந்த பாவகங்கள் மறைமுக வலுப்பெற்று...
ஜாதகருக்கு அவற்றின் மூலம் சிக்கல்களும் சங்கடங்களும் அசிங்க அவமானங்களும்
ஏற்படாதவாறு ஒருவித பாதுகாப்பைத் தரும்..
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628


