செந்thilகுமார்
பகுத்தறிவு...
***************
தொழிலாளிக்கு தெரிந்த ஆற்றல் ...
------------------------------------
மின்சாரம்(E) மனிதனுக்கு செயல்திறனை வழங்குகிறது; கல்வி(E) சிந்தனைத் திறனை வழங்குகிறது. இவ்விரண்டு(E+E)ம் இணைந்தபோதுதான் மனித குலம் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. ஆகவே, மனித குல வளர்ச்சியின் இரண்டு முக்கிய "E"கள்..
ஆனாலும் மின்மாற்றியையே ஆகப்பெரும் சக்தியாக பார்ப்பது "பகுத்தறிவில் " சேராதா என்ன? #மின்சாரம் அவசியம்