#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் துவக்கி வைத்தார். உடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினாய்குமார் மீனா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சுஜிதா உட்பட பலர் உள்ளார்கள்.


