More like this
- Chef madras murali#🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #அஷ்டமி #பைரவர்119
- Sai Devi Edits#🙏🕉️கால பைரவா போற்றி🕉️🙏🙏 #🙏 ஓம் பைரவா போற்றி 🙏 #🌷🌹தேய்பிறை அஷ்டமி பைரவா நாதா போற்றி🌹🐕 🐕 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #பைரவர்353238
- MUTHUPANDIAN RAMKUMAR#🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர் #ஸ்ரீ பைரவர் ஆலயம் 🙏 கொத்தாம்பாக்கம் 🙏 #பைரவர் #கால பைரவர் #ஆடி_மாத_தேய்பிறை_அஷ்டமி #நீலகண்டாஷ்டமியாக_கடைபிடிக்கப்படுகிறது. ☘☘☘☘☘☘☘☘ *#முக்கிய_குறிப்பு : அஷ்டமி திதி நாளை மாலை 06.09 pm க்கு ஆரம்பித்து வியாழன் அன்று 04.09 pm வரை இருக்கிறது, மாலை பூஜை வழிபாடு செய்பவர்கள் புதன்கிழமை மாலை வழிபடவும், ராகு கால பூஜையில் வழிபாடு செய்பவர்கள் வியாழக்கிழமை மதியம் 01.30 to 03.00 ராகுகால நேரத்தில் வழிபாடு செய்யவும்.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் vஆற்றல் அளிக்கும் நாட்களாகும். ☘ *#பைரவருக்குண்டான_பொது_காயத்ரி* ☘ சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்தோ பைரவ பிரசோதயாத் ☘ பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச்s சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும். ☘️ வியாழக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.6744
- δɦα꧊፝֟ꝛṁα𝀚💛#🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர் #பைரவர் #🙏🪔🔱 ஓம் காலபைரவர் போற்றி 🔱🪔🙏 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ681520
- raja cinema theater#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #பைரவர் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏254330
- MUTHUPANDIAN RAMKUMAR#🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #பைரவர் 21.07.26.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது. ☘️ உதாரணமாக பைரவர் வழிபாட்டினை எடுத்துக் கொள்வோம். பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை. அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே உண்டு. ☘️ முதலில் தேய்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தீர்க்க வேண்டிய துன்பங்களை தீர்க்குமாறு வேண்ட வேண்டும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமது துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து அழிந்து போகும். எக்காரணம் கொண்டும் நம்முடைய தேவைகளை வேண்டுதல் கூடாது. ☘️ *இப்போது வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் vபோது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்ட வேண்டும். வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.* ☘️ நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும். தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் sதொடங்கும். பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம். தவறில்லை. ☘️ "விரிந்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச் சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே." - (#திருநாவுக்கரசர்) ☘️ இந்த பாடலில் கால பைரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது. ☘️ பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பைரவ மூர்த்தியாக கோலம் mகொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்; யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டததையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள். ☘️ தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.1615
- Sri Yoga Balajiதேய்பிறை அஷ்டமி செவ்வாய் பைரவர் வழிபாடு சிறப்பு #shorts #பைரவர் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர் #தேய்பிறை அஷ்டமி 🙏 #அஷ்டமி119303
- Shini_V#பைரவர் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🖌பக்தி ஓவியம்🎨🙏192187
- δɦα꧊፝֟ꝛṁα𝀚💛#🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #பைரவர் #கால பைரவர் #ஸ்ரீ பைரவர் ஆலயம் 🙏 கொத்தாம்பாக்கம் 🙏 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ240198
- Devarajan Rajagopalan🎒 Donate to help children of temple priests, economically weaker sections (EWS), single mothers & widows to stay in school. May - Jun is the toughest time for middle-class families due to school and college expenses. Since 2022, we have supported 150+ students. Now, many of them are reaching out again. Some even have pending fees from last year, while the new academic year has already begun. We need your support urgently. Please consider donating ₹15k to ₹30k per student, which is required to cover school or college fees per term or per year - A humble appeal from Devarajan N.R. (NRD) — leading the Brahmin (GC) Political Party since 2017, with 10,000+ volunteers across India, which contested 5 MP seats from Tamil Nadu in the 2024 elections and Sai Sudha Deva Trust (SSDT), which has supported 150+ students and impacted 1000+ lives 🎒 Those who wish to extend support can contribute directly to the college / school account if full amount can be transferred as a single transaction. For partial contributions, I can coordinate and ensure it reaches the student properly. 🚨 Urgent requests: 1. EWS family struggling to pay school fees. Class 8 – 2nd Term Fee: Rs.26,000 2. EWS family struggling to pay school fees, last Year Pending due (Class 11): Rs.33,000 3. Widow mother is struggling to pay her son's college fees, B.E. ECE 2nd Year Fee: Rs.75,000 Many middle-class families are silently suffering due to job loss, salary cuts, rising fees, no subsidies, EMIs, medical bills, accidental deaths, sudden illnesses — and their children's education is the first to be affected. According to reports, over 1.5 crore children dropped out of school in India post-COVID, and more than 1 lakh government schools have been shut down in the last decade due to falling enrollment. With your monthly support of ₹500 / ₹5k / ₹10k, you can help a child stay in school and keep our life-changing welfare initiatives alive. Bank Details for Donation A/C Name: SAI SUDHA DEVA TRUST A/C No: 23280200005800 IFSC: FDRL0002328 Bank: Federal Bank UPI ID: saisudha5800@fbl GPay: 9362439124 Thanks & Regards, Devarajan N.R (NRD) President – Brahmin (GC) Political Party - DevaPoliticalParty.org Chairman – SaiDevGroup.com President – SaiSudhaDevaTrust.org 📱 +91 93624 39124 (Note: The attached content is for broader outreach and not directly related to this post.) #SaiSudhaDevaTrust #HelpingHelps #TransformLives #SocialImpact #IndiaCares #பைரவர் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர் #ஸ்ரீ பைரவர் ஆலயம் 🙏 கொத்தாம்பாக்கம் 🙏 #கால பைரவர்2113