ShareChat
click to see wallet page
search
சீதையை மீட்க செல்ல ஒரு பெரிய கடலை ராமர் கடக்க வேண்டும் அப்போது தர்ப்பை புல்லை தரையில் பரப்பி அதன் மீது படுத்து மூன்று நாட்கள் சமுத்திர ராஜனை சரணடைந்து தவம் இருந்தார். ராமரின் தவத்தை வருண பகவான் முதலில் பொருட்படுத்தவில்லை இதனால் கோபமடைந்த ராமர் கடலை வற்ற செய்வதற்காக தனது வில்லில் பிரம்மாஸ்திரத்தை பூட்டினார். பயந்த வருணன் தன் மனைவியுடன் வந்து ராமரிடம் மன்னிப்பு கேட்டு பாலம் கட்டிக்கொள்ள வழிவிட்டார்.. இதனை அடுத்து வானரப்படையின் உதவியுடன் ராமர் இங்கிருந்துதான் சேதுபாலம் கட்ட தொடங்கினான். அதனால் இவ்விடம் திருப்புல்லாணி என்றும் ராமரின் கோலம் தர்ப்பசயன ராமர் என்றும் அழைக்கப்படுகிறது அனைத்து பித்துரு தோஷங்களையும் தீர்க்கும் புண்ணியஸ்தலமும் இதுவே .... சீதையை மீட்க செல்ல ஒரு பெரிய கடலை ராமர் கடக்க வேண்டும் அப்போது தர்ப்பை புல்லை தரையில் பரப்பி அதன் மீது படுத்து மூன்று நாட்கள் சமுத்திர ராஜனை சரணடைந்து தவம் இருந்தார். சீதையை மீட்க செல்ல ஒரு பெரிய கடலை ராமர் கடக்க வேண்டும் அப்போது தர்ப்பை புல்லை தரையில் பரப்பி அதன் மீது படுத்து மூன்று நாட்கள் சமுத்திர ராஜனை சரணடைந்து தவம் இருந்தார். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஜெய் ஆஞ்சநேயா
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - நீ அழுததை உலகம் மறந்து விடும். ஆனால் நீ அமைதியாக கேட்ட பிரார்த்தனையை நாராயணம் மறக்கமாடப்டார் ஓம் நமோ நாராயணா K dAbonaya ! நீ அழுததை உலகம் மறந்து விடும். ஆனால் நீ அமைதியாக கேட்ட பிரார்த்தனையை நாராயணம் மறக்கமாடப்டார் ஓம் நமோ நாராயணா K dAbonaya ! - ShareChat