கோயில் கும்பாபிஷேக முறைகேடுகளை வெளிக்கொண்டு வரவேண்டும்..
தமிழக அரசுக்கு இந்துமுன்னணி கோரிக்கை!!
📌 கடந்த திமுக ஆட்சியில் அவசரகதியில் 3000க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பலரிடமிருந்து நிதி வசூல் பெறப்பட்டது!
📌அதில் நடந்த முறைகேடுகள் பற்றியும்,கோவில் உண்டியல் எண்னும் பணியில் நடந்த ஊழல்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும். உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்!
#CMJosephVijay #வெள்ளைஅறிக்கை #HRCE #அறநிலையத்துறை #HinduMunnani
👇
https://whatsapp.com/channel/0029Vawh4kjGk1FsCyYWzP45 #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
👇
https://t.me/Naaddu


