raja d
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் தொடங்கிய நிகழ்ச்சி இந்த விழாவை முழு பொறுப்புடன் நடத்தி வைப்பவர் #பெருந்தலைவர் காமராஜர் பனையடிபட்டி சுரேஷ் பாபு மற்றும் ஆரோக்கியம் இருவர் தலைமையில் இந்த விழா நடத்தி வைக்கப்பட்டுள்ளது இதுவரை விளாத்திகுளம் கண்டிராத விழாவாக இந்த பெருந்தலைவர் காமராஜருக்கு நடத்தி வைக்கப்பட்டுள்ளது