More like this
- SHEIK 🌺KSN🌺நம்ம வாழ்கையில எதெல்லாம் மாறணும்னு நினைக்கிறோமோ... அதோட ஆரம்ப புள்ளி #தொழுகை தான். தொழுகை பழக்கமானா, நேரம் மரியாதைக்குரியதாகும் - 5 நேரம் #அல்லாஹ் கூப்பிடும்போது எல்லா வேலையும் விட்டுடுறோம் இதயம் சுத்தமாகும் - ஒவ்வொரு தொழுகையும் பாவங்களை கழுவுது பரகத் வரும் - நேரத்துல, ரிஸ்குல, உறவுல எல்லாத்துலயும் அல்லாஹ் பரகத் தருவான் வெற்றி தானா வரும் - ஏன்னா வெற்றிய கொடுக்கிறவன் கிட்ட நாம தினமும் 5 முறை பேசுறோம். #அல்லாஹ்_அல்குர்ஆன்ல சொல்றான்: "தொழுகையை நிலைநாட்டுங்கள். நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையும் விட்டும் தடுக்கும்" — #அல்குர்ஆன் 29:45 "யா அல்லாஹ், எங்களை தொழுகையை பேணுபவர்களாக ஆக்குவாயாக" ஆமீன் 🤍 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️8994
- SHEIK 🌺KSN🌺நபி ﷺ சொன்னார்கள்: "முஃமினின் விஷயம் ஆச்சரியமானது. அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நல்லது. கெட்டது நடந்தால் பொறுமை காக்கிறான், அதுவும் அவனுக்கு நல்லது" [முஸ்லிம் 2999]. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️2326
- waiting - for - jannah💕🌹💕 #Alhamdulillah ❤❤❤ #FEEL My DEEN💕🌹💕 🥰36111
- waiting - for - jannah💕🌹💕 #Alhamdulillah ❤❤❤ #FEEL My DEEN💕🌹💕1724
- waiting - for - jannah💕🌹💕 #Alhamdulillah ❤❤❤ #FEEL My DEEN💕🌹💕4949
- SHEIK 🌺KSN🌺ஒரு பெண் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் கணவனையும் எழுப்பி அவர் எழ மறுத்தால் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பும் அப்பெண்ணுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (அபூதாவூத்: 1308) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️3538
- waiting - for - jannah💕🌹💕 #Alhamdulillah ❤❤❤ #FEEL My DEEN💕🌹💕2141
- waiting - for - jannah💕🌹💕 #Alhamdulillah ❤❤❤ #FEEL My DEEN💕🌹💕6321
- waiting - for - jannah💕🌹💕 #Alhamdulillah ❤❤❤ #FEEL My DEEN💕🌹💕492161
- SHEIK 🌺KSN🌺இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ #உயர்ந்தோன்_அல்லாஹ்_கூறினான் என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் வலதும் இடதுமாக விரித்த இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 7405) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️1427