இப்னு உமர் ரலி சொன்னார்கள்:
#நபி_ﷺ என் தோளை பிடித்து இந்த ஹதீஸை சொன்னார்கள்.
"மாலை ஆனால் காலையை எதிர்பார்க்காதே. காலை ஆனால் மாலையை எதிர்பார்க்காதே.
நோய் வரும் முன் ஆரோக்கியத்தை பயன்படுத்து. மரணம் வரும் முன் வாழ்க்கையை பயன்படுத்து"
[புகாரி 6416].
"முடிவில்லா பாலைவனம். தனியாக நடக்கும் ஒருவர். தோளில் சிறிய பை. கால் தடம் மணலில். திரும்பி பார்க்கவில்லை. இலக்கை நோக்கி மட்டும் நடக்கிறார்."
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


