வெந்தய ஊறல் நீர்...
இரவு வெந்தயத்தை ஊற வைத்து, மறுநாள் காலை நீரை மட்டும் வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து இறக்கி, சூடு ஆறியதும் தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம். இதைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்தக்குழாய்கள் சுத்திகரிக்கப்படும்.இதயம் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை அருந்தி வந்தால், நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூட்டைத் தணிக்கவும், சூட்டினால் உண்டாகும் அடி வயிற்றுவலியைப் போக்கவும் வெந்தய ஊறல் நீர் நல்லது. #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌿ஆயுர்வேத பொருட்கள் #🏋🏼♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்


