ShareChat
click to see wallet page
search
திருமணம் மனிதனின் கற்பை பாதுகாக்கிறது, பார்வையை தாழ்த்த உதவுகிறது, ஹராமான உறவுகளிலிருந்து காக்கிறது. இதனால் பாவங்களில் பாதி தடுக்கப்படுகிறது. மீதி பாதி - தொழுகை, நோன்பு, நற்குணம் போன்ற வணக்கங்களில் அல்லாஹ்வை அஞ்சி வாழ வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல துணையை தந்து, மார்க்கத்தை பூர்த்தி செய்ய உதவுவானாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் யாருக்கு நல்ல மனைவியை வழங்கினானோ, அவனுக்கு அவனது மார்க்கத்தின் பாதியில் உதவி செய்துவிட்டான் எனவே மீதமுள்ள பாதியில் அல்லாஹ்வை பயப்படட்டும் ' அறிவிப்பாளர் : அனஸ் ருலி) மிஷ்காத் அல் மஸாபீஹ்: 3096 அல்லாஹ் யாருக்கு நல்ல மனைவியை வழங்கினானோ, அவனுக்கு அவனது மார்க்கத்தின் பாதியில் உதவி செய்துவிட்டான் எனவே மீதமுள்ள பாதியில் அல்லாஹ்வை பயப்படட்டும் ' அறிவிப்பாளர் : அனஸ் ருலி) மிஷ்காத் அல் மஸாபீஹ்: 3096 - ShareChat