ShareChat
click to see wallet page
search
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தலைமையில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார் பட்டி நாராயணன், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
தற்போது செய்தி - ShareChat