Nabalur Elumalai
682 views • 6 days ago •
வரலாறு பேசும் விழா...
வார்த்தைகளால் வென்றெடுத்த வீரரின் வெற்றித் திருவிழா!
தமிழின் தன்மானத்தையும், தமிழரின் உரிமையையும் இந்திய நாடாளுமன்ற அரங்கில் உரக்க ஒலித்த தலைவர் #வைகோ அவர்களின் ஆங்கில நாடாளுமன்ற உரைகளின் நூல் வெளியீட்டு விழா...
04.08.2026 மாலை
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நூலை வெளியிட, முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார்.
முன்னதாக, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் #துரைவைகோ அவர்கள் வரவேற்புரை வழங்குகிறார்.
நிறைவாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தலைவர் #வைகோ அவர்கள் நன்றியுரை வழங்குகிறார்.
அகில இந்திய அரசியல் ஆளுமைகள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடும் இந்நிகழ்வு,
ஒரு நூல் வெளியீட்டு விழா மட்டுமல்ல,
தமிழின் குரல் தேசத்தின் இதயத்தில் மீண்டும் ஓங்கி ஒலிக்கும் வரலாற்று விழா!
தமிழை நேசிப்போர் வாரீர்!
தலைவரை வாழ்த்துவோர் வாரீர்!
வரலாற்றை நேரில் காண அனைவரும் வாரீர்! #mdmk #vaiko #duraivaiko #mdmkitwing #Nabalur D Elumalai Mdmk #vaiko mdmk #mdmk #Mdmk & Vaiko & Duraivaiko❤🖤❤ #Vaiko#Mdmk#Tiruvalangaduunionmdmk
8 likes
15 shares