திங்களை சூடிய எம் தெய்வமே எம் தீவினை தீர்க்காமல் இருக்கிறாயே என் செல்வமே
மங்களமும் மகிழ்ச்சியும் அருளூம் தெய்வம் என்று மாநிலம் உம்மைபுகழ்கின்றதே
நல்வாழ்வு வேண்டி நாயேன் பணிந்து போற்றினாலும் பாராமல் இருக்கிறாயே
தாய் நீ அன்றோ தயாபரியே அருள்வாயே கோமதியே என் அம்மை ஆச்சியே
( S.ஜெயவீரபத்திரன் ) #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்


