ShareChat
click to see wallet page
search
கரீட்டு மாமோவ் கவர்னர் போஸ்ட்ட ரிசைன் பண்ணிடு ... 😀 மெக்காலே வழி கல்வியை படித்ததால் தான் இன்று நீங்கள் கவர்னர். பிஜேபி ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் RSS நிர்வாகிகள் பொறுப்பாளர்களின் பிள்ளைகள் அத்தனை பெயரும் மெக்காலே வழி கல்வியை வெளிநாடுகளில் தங்கி படிக்கிறார்கள். வாய் கூசாமல் பேசும் வெட்கம் கெட்ட ஜென்மங்கள் சனாதன கல்வி முறைய கொஞ்சம் சொல்லு பாப்போம் சனாதன கல்வி முறை என்றால் குரு கலம் கல்வி முறை குரு குலம் கல்வி என்றால் மலம் அல்லுரவன் பையன் மலம் தான் அல்லனும் சவரம் பன்னுரவன் பையன் சவரம் தான் பன்னனும் வேறு தொழில் செய்ய கூடாது என்று சொல்லி தருவது தான் குரு குல கல்வி பெண்கள் படிக்க கூடாது, வேலைக்கி போக கூடாது. பெண்கள் கல்யாணத்துக்கு முன்பு தன் பெற்றோர்களுக்கு அடிமையா இருக்கனும். கல்யாணத்துக்கு பிறகு கணவனுக்கு அடிமையா இருக்கனும் இதை சொல்லி தருவது தான் குரு குல கல்வி பிராமணர்கள் மட்டும் தான் வேதம் கற்கனும். வேறு மதக்காரனுக வேதம் கற்க கூடாதுன்னு சொல்லுரது தான் குரு குல கல்வி இந்த கருமாந்திர சனாதனம், குரு குல கல்வி ஒழிஞ்சது சந்தோசம் தான் பிராமணர்கள் மட்டும் தான் கல்வி கற்கனும் மற்ற ஜாதிகாரங்க கல்வி கற்க கூடாதுன்னு பிராமணர்கள் ரூல்ஸ் போட்டு மக்களை படிக்க வைக்காம முட்டாளாக வைத்து இருந்தார்கள் ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி கொண்டு வந்து இடைநிலை ஜாதி மக்கள், பட்டியல் இன மக்கள் என அனைவருக்கும் கல்வி குடுத்தான் சனாதனம், குரு குல கல்வியை விட பல மடங்கு மெக்காலே கல்வி சிறந்தது மன்னர்கள் ஆட்சியில் குலக்கல்வி முறைதான் இருந்தது. மெக்காலேயின் முயற்சியால் ஆங்கிலேய அரசு 1813 ல் 1000 பவுண்டு கல்விக்காக ஒதுக்கியது. பின் ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டன. மெக்காலே கல்வி முறையை ( எல்லோருக்கும் கல்வி) ஆளுநர் குறை சொல்வது அவரது ஆரிய சிந்தனையின் வெளிப்பாடு. தமிழர் வாழ்வியல் நெறிகளுக்கு எதிரானது ஆரியம். தமிழர் வாழ்வியல் நெறிகளில் இயற்கையே வழிபாட்டுக் கடவுளாக இருந்தது. ஆரியர்களின் கற்பனைக் கதாபாத்திரங்கள் அடங்கிய கட்டுக்கதைகள் மனிதனை கற்காலத்திலேயே வைத்திருப்பவை. சனாதனக் குப்பையை ஆதரிக்கும் ஆரியத்தைப் பின்பற்றினால் மனிதகுலம் நாசமாகப் போகும். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - பமெக்காலே கல்வி முறை புதிய 8606000600 நம் சிந்தனைபை அழித்தது ஆரியம் என்பதை தவறாகப் பொருள்  அது கொள்ளக் கூடாது; ஓர் இனமல்ல அது இந்திய மக்களின் ஒரு தரமான வாழ்க்கை முறை நம்முடைய கருத்துகள், நடைமுறைகள், கலாசாரம், சனாதன பரம்பரை அழிக்கப்பட்டது; மெக்காலே கல்விமுறை நமது சிந்தனையையும் அறிவையும் அழித்தது இப்போது நிலைமை மாறி வருகிறது;  இனிமேல் எந்த மெக்காலேவும் வர முடியாது கல்வியில் இந்திய மண் சார்ந்த ஒருங்கிணைந்த நிலையை எட்டி வருகிறோம் புதுச்சேரியில் நிகழ்வு ஒன்றில்  தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு  05.06.2026| Puthiyathalaimuraicom பமெக்காலே கல்வி முறை புதிய 8606000600 நம் சிந்தனைபை அழித்தது ஆரியம் என்பதை தவறாகப் பொருள்  அது கொள்ளக் கூடாது; ஓர் இனமல்ல அது இந்திய மக்களின் ஒரு தரமான வாழ்க்கை முறை நம்முடைய கருத்துகள், நடைமுறைகள், கலாசாரம், சனாதன பரம்பரை அழிக்கப்பட்டது; மெக்காலே கல்விமுறை நமது சிந்தனையையும் அறிவையும் அழித்தது இப்போது நிலைமை மாறி வருகிறது;  இனிமேல் எந்த மெக்காலேவும் வர முடியாது கல்வியில் இந்திய மண் சார்ந்த ஒருங்கிணைந்த நிலையை எட்டி வருகிறோம் புதுச்சேரியில் நிகழ்வு ஒன்றில்  தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு  05.06.2026| Puthiyathalaimuraicom - ShareChat