இடுப்பு வலியால் கடும் அவதியா??
உன் முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டாலோ அல்லது இடுப்பு பகுதி தசை பிடிப்பு ஏற்பட்டு வலி ஏற்பட்டாலோ தாங்க முடியாத உணர்வு போன்ற ஒரு வலியாக ஏற்படும்.
அப்படித்தான் இரண்டு நாட்ளுக்கு முன்பு இடுப்பு பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டு வந்தேன்.
வீட்டு அருகில் உள்ள ஒருவர் இடுப்பு வலிக்கு சாதம் வடித்த நீருடன் சிறிது சீரகம் சிறிது நெய் சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் இடுப்பு பகுதியில் வரை உள்ள தசை பிடிப்பு தானாக குணமாகும் என்று சொன்னார்
அவர் சொன்னது போல இன்றோடு மூணாவது நாள் குடித்து வருகிறேன். வலியில் ஒரு 80% குறைந்து விட்டது முதலில் ஏற்பட்ட வலியை விட இப்போது சற்று குறைவாகவே இருக்கிறது.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர உடன் சேர்த்து சேர்க்கும் போது உடலில் வலி மட்டும் இல்ல மற்ற ஒரு சில வியாதிகளும் குணமாக சிறந்த நிவாரணையாகும்
அந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை இதுக்கு முன்னர் டீ காபிக்கு பதில் பழைய காலத்தில் அதை குடித்து வந்தனர்.
இப்போது தான் நாம் அதை மாற்றி டீ காபியை காலையில் எழுந்ததும் குடிக்கிறோம்.அதையே வழக்கமா வைத்து வருகிறோம்.
இந்த சாதம் வடித்த தண்ணீர் உடலுக்கு ஏற்ற நல்ல நிவாரணியாக இருக்கும்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் உங்களது நண்பருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😎Summer ஹெல்த் டிப்ஸ்

