*இரவு நேர சிந்தனை*
17.04.26.
வாழ்க்கையில் மன்னிப்பும் புன்னகையும் ஒரு மனிதனின் மிகப்பெரிய ஆற்றலும் அடையாளமுமாக இருக்கிறது.
*நாம சரியா இருந்தா கோவப்பட அவசியமில்லை. நாம தப்பா இருந்தா கோவப்படத் தகுதியே இல்லை..*
வாழ்க்கையில் மனிதநேயத்துடன்
நீ நீயாக இருக்கும் வரை மட்டுமே
மகிழ்ச்சி உன்னுடையதாக ஆக இருக்கும்.
*அதாவது கஷ்டப் படுகிறவனிடம் சிரிப்பு இருக்காது. வாய் விட்டு சிரிப்பவனிடம் கஷ்டம் இருக்காது. ஆனால் கஷ்டத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது.*
எப்பொழுதும் மகிழ்ச்சிக்கே
முக்கியத்துவம் கொடுத்தால் .வெற்றி
நிச்சயம்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்."*
*இனிய இரவு வணக்கம்*
#good nigh #good night


